புத்தளம் குருநாகல் வீதியில் மக்கள் வங்கியின் முன்னால் இருந்த பாரிய
மரம் ஒன்று நேற்று முன்தினம் வீசிய காற்றினால் சரிந்து வீழ்ந்தது. இதனால்
நேற்று காலை சற்று நேரம் பாதைப் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர்
சீக்கிரத்திலேயே இம்மரம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு பாதை சீர்
செய்யப்பட்டது.
எம். எஸ். முஸப்பிர்
Subscribe to:
Post Comments (Atom)
Subscribe
|
Subscribe to Puttalam / புத்தளம் |
Email: |
Visit this group |
Puttalam Photos & News Collection Google Group
Error loading feed.
No comments:
Post a Comment