Thursday, March 12, 2009

புலமைப்பரிசில் மாணவர்கள் கைளரவிப்பு

2008ம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்ட மாணவர்களைக் கௌரவிக்கும் உலக இஸ்லாமிய வாலிபர் இயக்கத்தின் அனுசரணையுடன் கல்வி அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த வைபவம் கடந்த செவ்வாய்க்கிழமை புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற போது வடமேல் மாகாணத்தில் தமிழ் மொழியில் அதிகூடிய புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்ற கல்கமுவ முஸ்லிம் மாதிரி வித்தியாலய மாணவி ரிபா பரீட்டுக்கு பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ் விஷேட நினைவுச் சின்னம் வழங்கி கைளரவிப்பதையும், அங்கு இடம்பெற்ற ஏனைய மாணவர்களின் கௌரவிப்பு மற்றும் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

 

 எம். எஸ். முஸப்பிர்

12. 03. 2009


Subscribe

Google Groups
Subscribe to Puttalam / புத்தளம்
Email:
Visit this group

Puttalam Photos & News Collection Google Group